அதிரையில் இருந்து திருச்சிக்கு ரயில் வசதி.. பட்டுக்கோட்டையில் சும்மா நிற்கும் ரயிலை இயக்கலாமே

Editorial
0


Ads: Crescent builders
திருத்துறைப்பூண்டி - தில்லைவிளாகம் - முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை - பேராவூரணி அறந்தாங்கி பகுதியில் உள்ள ரயில் பயணிகள் திருச்சிக்கு ரயில் மூலமாக சென்று வர இயலாத நிலை உள்ளது. இவ்வழியாக திருச்சிக்கு ரயிலை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்.


எனவே தற்போது திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை வரை வந்து பட்டுக்கோட்டையில் காலை 10.05 முதல் மாலை 05.15 வரை காத்திருக்கும் டெமு இரயிலை பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சி வரை நீட்டித்து இயக்கினால் மக்கள் பெரியளவில் பயன்பெறுவர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...