அதிரையின் முக்கிய சாலையில் உயிர்களை பறிக்கும் கருவேல மரங்கள்... வெட்டி வீசத் தயங்கும் அரசு

Editorial
0

Ads: Crescent builders


அதிராம்பட்டினத்தில் இருந்து  செல்லும் ECR சாலையில் இருபுறமும் கருவேலஞ் செடிகள் முளைத்து சாலையில் ஆக்கிரமித்து இருப்பதால் வாகன ஓட்டிகள்  சாலை தெரியாமல் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இதனால் லேசான வளைவுகளில் கூட எதிரில் வரும் வாகனங்கள், ஆட்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் நீண்டு கொண்டிருக்கும் இந்த கருவெலஞ்செடிகள் இரு சக்கர வாகன ஒட்டிகளின் முகத்தையே கிழித்து காயங்களை ஏற்படுத்திவிடுகிறது. 

உடனடியாக சாலையில் இருபுறமும்  ஆக்கிரமித்துள்ள கருவேலஞ்செடிகளை அழித்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...