வஃபாத் அறிவிப்பு - புதுமனைத் தெருவை சேர்ந்த உம்மல் பரிதா அவர்கள்

Editorial
0
Ads: Crescent builders
புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கா. மன்னார் அப்துல் காதர் அவர்களின் மகளும் மர்ஹூம் கண்ணாடியப்பா அப்துல் காதர் அவர்களின் மருமகளும் எஸ்எம்ஏ இப்ராஹிம் அவர்களின் மனைவியும், அப்துல் கரீம், அப்துல் ரஜாக் ஆகியோரின் தாயாரும் மர்ஹூம் காதர் சாகிப், அன்சாரி மற்றும் அஷ்ரப் ஆகியோரின் சகோதரியுமான உம்மல் பரிதா அவர்கள் இன்று காலை வஃபாத் ஆகிவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அண்ணாரின் ஜனாஸா இன்று அசர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...