தென்பட்டது துல் ஹஜ் முதலாம் பிறை.. ஹஜ் பெருநாள் எப்போது?

Editorial
0


Ads: Crescent builders - Coming Soon

துல் ஹஜ் பிறை 10 அன்று உலக முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ஹஜ் பெருநாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசதில் துல் ஹஜ் மாத முதல் பிறை தென்பட்டுள்ளது. இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள பிறையை கண்ட முஹம்மது ஆஷிக் என்பவர், “ இன்று #பிறை தேட வேண்டிய நாளில்... 
எனது ஊர் பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) 
என் வீட்டு மாடியில் இருந்தபடி... 
என்னுடன் சேர்த்து என் குடும்பத்தார் 5 பேர்...
 #துல்ஹஜ் பிறையை தற்போது வானில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ( 7:00.pm)

C c :Govt. Chief Kazi of Tamil Nadu” என்று குறிப்பிட்டுள்ளார்.







Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...