அதிரை ஜாவியாவில் இன்று தொடங்கியது புஹாரி சரீப் நிகழ்வு

Editorial
0

Ads: Crescent builders - Coming Soon

அதிராம்பட்டினம் ஜாவியாவில் வழக்கமாக ஒதப்பட்டு வரும் பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழித் தொகுப்பாகிய  புனித புஹாரி ஷரீப் அஜ்ஜாவியத்துஷ் ஷதுலியா மஜ்லிஸில் ஹிஜ்ரி 1445 துல்காஃதா மாதம் பிறை 29 ( 7/06/2024)  வெள்ளிக்கிழமை காலை ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி முதல்வர்  மௌலானா கே.டி.  முஹம்மது குட்டி ஹஜ்ரத் தலைமையில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும் இதில் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் அதிகமானோர் கலந்துகொண்டு சிறபித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...