கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் N.M.செய்யது முஹம்மது புகாரி இவர்களின் மகனும், கா.மு.முஹம்மது தாஜுத்தீன் அவர்களின் மருமகனும்,மர்ஹூம் N.M.முஹம்மது மக்தூம், N.M.முஹம்மது அன்சாரி இவர்களின் காக்கா மகனும், M.S.T.தாஜுத்தீன், காளி மார்க் அப்துல் சுக்கூர் தாஜுதீன், நெ.சே.மு.பாவா பகுருதீன், A.சேக் அப்துல் காதர் இவர்களின் மைத்துனரும், A.அப்துல் அஜீம் அவர்களின் தகப்பனாருமான S.அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று இரவு 8 மணி அளவில் ராஜி டாக்டர் வீட்டு எதிர்புறம் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 12 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.