நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருவதால் மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தமிழக மக்களை நோய்த் தொற்றில் இருந்து மீட்டெடுக்க அரசு சார்பாக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரப்படுகிறது.
அதிரையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்: ஆர்வத்துடன் போட்டுக்கொண்ட மக்கள்
May 26, 2021
0
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருவதால் மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தமிழக மக்களை நோய்த் தொற்றில் இருந்து மீட்டெடுக்க அரசு சார்பாக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரப்படுகிறது.